Monday 18 August 2014

நீ

சலனமற்ற
என் மனக் குளத்தில்
கல் எறிந்து விட்டு
போனவள் நீ!
இன்னும்
அல்லாடிக் கொண்டு இருக்கிறது
பரிதாபத்துக்குரிய
என் பிம்பம்.
(அப்துல் ரகுமான் கவிதை)

No comments:

Post a Comment