கருட புராணத்தின் படி மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கேற்ப நரகத்தில் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதெல்லாம் மக்களை ஏமாற்ற பரப்பி விடப்பட்ட புரளிகள்.
என்னுடைய முந்தைய பதிவில் கூறியதைப் போல மனிதன் இறந்த பிறகு அவன் உடல் பூமியிலேயே எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது அல்லது பிற உயிரினங்களுக்கு இரையாகிறது.
இவ்வாறு இருக்கும் போது நரகத்தில் எந்த உடலுக்கு தண்டனை கொடுப்பார்கள்?
ஆன்மாவை எண்ணை சட்டியில் போட முடியாது.
No comments:
Post a Comment