Thursday 21 August 2014

மகாபாரதம்

தர்மன் உண்மையிலேயே யோக்கியமானவனாக இருந்தால் ஒரு பெண்ணை ஐந்து ஆண்கள் திருமணம் செய்வது தவறு என்று சொல்லியிருக்க வேண்டும்.
பாஞ்சாலி உண்மையிலேயே கற்புடையவளாக இருந்தால் ஐந்து ஆண்களை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும். பாஞ்சாலியும் ஒரு வகையில் வேசி தான்.
தர்மன் கெட்டவன். அதனால் தான் அவன் நகர்வலம் சென்ற போது எல்லோரும் அவனை விட நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் நல்லவன். அதனால் தான் அவன் நகர்வலம் சென்றபோது எல்லோரும் அவனை விட கெட்டவர்களாக தெரிந்தார்கள்.

No comments:

Post a Comment