Thursday 14 August 2014

எதற்கு?

பிள்ளையார் சதுர்த்தி,  ராம நவமி, கோகுலாஷ்டமி போன்றவற்றை நான் எதற்கு கொண்டாட வேண்டும்?

என்னுடைய பிறந்த நாளை பிள்ளையார், ராமன், கிருஷ்ணன் எல்லோரும் கொண்டாட போறானுங்களா?

என் பிறந்த நாளை கொண்டாடாத இவனுங்க பிறந்ததை நான் எதற்கு கொண்டாட வேண்டும்?

பிள்ளையாருக்கு பிறந்த நாள்னா அவன் அப்பன் சிவன், அம்மா பார்வதி, தம்பி முருகன், கொழுந்தியாள்கள் வள்ளி, தெய்வானை, தாய் மாமன் பெருமாள்,  அத்தை லட்சுமி இவனுங்க தான் கொண்டாடுவானுங்க.

No comments:

Post a Comment