Thursday, 14 August 2014

நரகாசுரன்

நரகாசுரன் கொல்லப்பட்டதை நான் ஏன் கொண்டாட வேண்டும்?
நான் சாப்பிடும் சாப்பாட்டில் நரகாசுரன் மண் அள்ளி போட்டானா?
என் சொத்துக்களை நரகாசுரன் ஆட்டைய போட்டானா?
அல்லது நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய முறைப் பெண்ணுக்கு அவள் அனுமதியின்றி  நரகாசுரன் வலுக்கட்டாயமாக தாலி கட்டினானா?
எனக்கும் நரகாசுரனுக்கும் என்னடா சம்பந்தம்?

No comments:

Post a Comment