ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நீங்கள் வாங்கிய தேனை கொஞ்சம் ஊற்றுங்கள். தேனானது நீருக்குள் இறங்கும் சமயத்தில் நீரில் கரைந்து கொண்டே சென்றால் எந்த அளவிற்கு நீரில் கரைகிறதோ அந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்று அர்த்தம்.
சுத்தமான தேன் நீரின் அடிமட்டத்தில் பொன்னிறமாக தங்கும். எந்த அளவு தங்குகிறதோ அது மட்டுமே சுத்தமான தேன்.
அந்த தேனை நீரில் கலக்கினால் மட்டுமே நீரோடு கலக்கும்.
No comments:
Post a Comment