வாரணம் ஆயிரம் புடை சூழ லட்சுமிக்கு மங்கல நாணை நான் சூட்ட கனா கண்டேன் தோழா!
சாமி திருக்கல்யாணத்தில் மீனாட்சியானாலும், தயாரானாலும் தாலி கட்டுவது என்னவோ கோவில் பூசாரி தான். இன்னாங்கடா உங்க கல்யாணம்.
கல்யாணம் சாமிக்கு தான் ஆனா தாலி கட்டுறது பூசாரி தான்.
மாப்பிள்ளை இவர் தான் ஆனா அவர் போட்டுருக்கிற dress என்னுது.
எந்த ஒரு குலதெய்வம் கோவிலிலும் சாமிக்கு கல்யாணம் என்ற சடங்கு பின்பற்றப்படுவதே இல்லை. காரணம் அப்படி ஒரு சடங்கு இந்து மதத்தில் இல்லவே இல்லை.
மக்களை கோவிலுக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காவும் கோவில்களில் இருப்பவர்களுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காகவும் பரப்பி விடப்பட்ட புரளிகள் தான் இந்த சாமிக்கு கல்யாணம் போன்ற சடங்குகள் மற்றும் பல.
No comments:
Post a Comment