உண்மையான மகானுக்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் இருக்காது. பல நாடுகளிலும் கிளை அமைத்து ஆசிரமம் அமைத்துக்கொள்ள மாட்டார். அவரது படுக்கை அறையில் ரகசியமாக தங்க கட்டிகள் ஒழித்து வைத்து இருக்க மாட்டார். மனிதர்களை விட்டு மனதாலும், உடலாலும் விலகியே இருப்பார். ஆனால் மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். என்னை பொருத்தவரை ஷிரிடி சாய் பாபா ஒரு மகான்.
No comments:
Post a Comment