Friday 30 August 2013

கல் நெஞ்சம்.

கள்ளி செடிக்கென்ன
கல் நெஞ்சமா?
முட்களை சுமந்திருக்க.
ஆனால் 
நீயோ கல்நெஞ்சக்காரி தான் 
என்னை கொல்ல 
வேலை
உன் விழிகளில் 
சுமந்திருக்கிராயே...

No comments:

Post a Comment