P. THILLAI
எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Friday 30 August 2013
கல் நெஞ்சம்.
கள்ளி செடிக்கென்ன
கல் நெஞ்சமா?
முட்களை சுமந்திருக்க.
ஆனால்
நீயோ கல்நெஞ்சக்காரி தான்
என்னை கொல்ல
வேலை
உன் விழிகளில்
சுமந்திருக்கிராயே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment