எதிர்கால உலகத்தில் ஒட்டு போடுவது மிகவும் எளிதாக இருக்கும். வாக்கு சாவடிக்கு செல்லாமல் இணையத்தின் மூலமாக, வீட்டிலிருந்தபடியும், அலுவலகத்தில் இருந்தபடியும், செல்போன் மூலமாகவும், உலகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒட்டு போடலாம்.
வாக்கு பதிவு நடந்த அன்றே ரிசல்ட் தெரிந்து கொள்ளலாம்.
வாக்கு பதிவு நடத்துவதற்காக அரசாங்கம் செலவழிக்கும் பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
No comments:
Post a Comment