காட்டுவாசியாக வாழ்ந்த மனிதர்களை விட நாகரீகம் அறிந்தவர்களாக நாம் இன்று இருக்கிறோம்.
ஆனால் காட்டுவாசி மனிதர்களுக்கு இருந்த ஆரோக்கியத்தில், உடல் வலிமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய மனிதர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை.
உங்கள் கொள்ளு பாட்டனாருக்கு இருந்த ஆரோக்கியம், உடல் வலிமை உங்களுக்கு இல்லை என்பது உண்மை. அதே போல உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம், உடல் வலிமை உங்கள் கொள்ளு பேர பிள்ளைகளுக்கு இருக்கப்போவதில்லை என்பதும் உண்மை.
எனவே சிந்தித்து செயல்படுங்கள்.
No comments:
Post a Comment