Friday 30 August 2013

முன்னோர்கள்.

நம் முன்னோர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், செம்பு போன்ற உலோகங்களை நாணயமாக பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் இன்று?

நம் முன்னோர்கள் எந்த வித உபகரணங்களும் இன்றி, வெறும் கண்ணாலேயே கிரகங்களை பார்த்து அதன் தன்மைகளை அறிந்து இருந்தார்கள்.

நம் முன்னோர்கள் குதிரை படை, யானை படை வைத்து இருந்தார்கள். ஆனால் இன்று குதிரைகளும் இல்லை, யானைகளும் இல்லை. குதிரைகளையும், யானைகளையும் பராமரிக்கும் மற்றும் அவைகளுக்கான உணவு என்று எவ்வளவு செலவாகி இருக்கும். அப்படி இருந்தும் அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்தார்கள்.




No comments:

Post a Comment