Tuesday 25 March 2014

பெண்களும், பெண்ஈயவாதிகளும் இதை படிக்க வேண்டாம்.

முந்தா நாள் ஞாயிற்று கிழமை நீயா நானாவில் இன்றைய பெண்களின் அந்தரங்க விஷயங்கள் அம்பலமானது. அதாவது இன்றைய பெண்கள் பலர் தங்கள் உடைகளை ஆபாசமாக தைக்க சொல்கிறார்கள் என்பது.

இவள்கள் ஆபாசமாக உடை தைத்து அணிவாள்களாம். ஆண்கள் பார்த்துவிட்டால், ஆண்கள் காமுகர்கள், பொறுக்கிகள், ச்சீ நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலையா, உங்க அம்மாவும் பெண்தானே, ரிக்க்ஷா மாமா படத்தில் கவுண்டமணி சொல்வது போல், "பார்த்துட்டான், பார்த்துட்டான், இவன் என்னை பார்த்துட்டான்" என்றெல்லாம் அலறுவாள்களாம்.

bikini உடை இந்தியாவின் தேசிய உடை ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

பெண்கள் குறைவாகவும், ஆபாசமாகவும் உடை அணிய போராடிவரும் பெண்களுக்கும், பெண்ஈயவாதிகளுக்கும் ஆணாதிக்கவாதிகளின் சார்பாக நன்றிய தெரிவிச்சிக்கிறோம் ஸ்சாமியோவ்!

குறிப்பு:- என்னுடைய இந்த பதிவின் தலைப்பையும் மீறி இதை படிக்கும் நீங்கள் பெண்ணாகவோ, பெண்ஈயவாதியாகவோ இருந்தால் உங்களுக்கு என் மீது கோபம் வரலாம். ஆனால் அது நியாயமற்றது. உங்கள் கோபம் ஆபாசமாக உடை அணியும் பெண்கள் மீது தான் வர வேண்டும். அல்லது இந்த தகவலை வெளியிட்ட vijay tv மீது வரவேண்டும்.

No comments:

Post a Comment