அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளான மூன்றாம் பிறையை தொடர்ந்து பார்ப்பது அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது கிழக்கு திசையில் சிறிது நேரம் மட்டுமே தெரியும்.
நான் இது வரை என் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே தொடர்ந்து சந்திர தரிசனம் பார்த்து இருக்கிறேன்.
காலாண்டரில் சந்திர தரிசனம் என்று போட்டிருப்பார்கள். அதை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் நான்காம் பிறையை பார்த்தால் நாய் படாத பாடு படுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் நான்காம் பிறையை தான் அதிகம் பார்த்து இருக்கிறேன்.
No comments:
Post a Comment