எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Saturday 15 March 2014
கோயில்.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்காதே என்பதெல்லாம் வெறும் புரளி. கோவில் இல்லா ஊர்களிலும் இறைவன் இருப்பான். இந்த உலகமே இறைவனின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அவன் அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும்.
No comments:
Post a Comment