Saturday 15 March 2014

கோயில்.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்காதே என்பதெல்லாம் வெறும் புரளி. கோவில் இல்லா ஊர்களிலும் இறைவன் இருப்பான். இந்த உலகமே இறைவனின் ஆதிக்கத்தில் இருக்கும் போது அவன் அருள் எங்கிருந்தாலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment