Saturday 15 March 2014

ஜிகர்தண்டா செய்யும் முறை.

மதுரையின் சிறப்பான குளிர்பானம் ஜிகர்தண்டா செய்யும் முறை.

முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் தேவையான அளவு கடல் பாசியை போட்டு வைத்து விட்டால் மறுநாள் காலையில் பொங்கி வந்திருக்கும். அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

கடைகளில் விற்கப்படும் ஜிகர்தண்டாவில் ஐஸ்கிரீம் சம்பந்தப்பட்ட பொருட்களை கலந்திருப்பார்கள். அது மேற்சொன்ன முறையைவிட சுவையாக இருக்கும். ஆனால் அது எல்லாமே ரசாயன பொருட்கள் என்பதால் மேற்சொன்ன முறையே சிறந்தது.

கடல் பாசி எல்லா பலசரக்கு கடைகளிலும், நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment