எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Saturday 15 March 2014
வெண்மை நிறம்.
வெண்மை நிறத்திற்கு தான் மன அமைதியை தரும் சக்தி அதிகம். மற்ற வர்ணங்களுக்கு அது குறைவு. வீட்டில் வெண்மை நிறம் அடிப்பதே மன அமைதியை தரும். மற்ற வர்ணங்கள் 100% மன அமைதி தராது.
No comments:
Post a Comment