கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் சில பணக்காரர்கள் தங்கம், வைரத்தில் காணிக்கை செலுத்துகிறார்கள். இது சரியா?
சில வாரங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒருவர் தங்க பூணூல் சாத்தினாராம்.
அதே கோவிலின் வெளியே பலர் சாப்பாட்டுக்கு வழியின்றி இருப்பதை அவர் பார்க்கவில்லையா?
மனிதனுக்கே உணவில்லாத போது கடவுளுக்கு தங்கம், வெள்ளி, வைரத்தில், ஆபரணங்கள் தேவையா?
சில வாரங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒருவர் தங்க பூணூல் சாத்தினாராம்.
அதே கோவிலின் வெளியே பலர் சாப்பாட்டுக்கு வழியின்றி இருப்பதை அவர் பார்க்கவில்லையா?
மனிதனுக்கே உணவில்லாத போது கடவுளுக்கு தங்கம், வெள்ளி, வைரத்தில், ஆபரணங்கள் தேவையா?
No comments:
Post a Comment