Monday 17 March 2014

விதைகள்.

விதைகள் இல்லாத கனிகள் தரும் மரத்தை உருவாக்குவது, குழந்தை பேறு  அடைய முடியாத பெண்ணை உருவாக்குவதற்கு சமம். இதை தான் இன்றைய வேளாண் ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.

அடுத்தடுத்த சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்று தான் இறைவன் விதைகளை படைத்து இருக்கிறான். அதை அழிக்கும் நோக்கில் இன்றைய ஆராய்ச்சிகள் உள்ளன.

No comments:

Post a Comment