எல்லா வீடுகளிலும் விளக்கு உட்பட பித்தளை பூஜை பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பித்தளை என்பது செம்போடு துத்தநாகத்தை கலந்து உருவாக்கப்படுவது.
என்னை பொறுத்த வரை பித்தளை, வெள்ளி பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.
மண், மரம், கண்ணாடி, பீங்கான், stainless steel, செம்பு பொருட்களையே பூஜை பொருட்களாக பயன்படுத்துவது சரி என்பது என் கருத்து.
மண், மரம், கண்ணாடி, பீங்கான், stainless steel, செம்பு பொருட்களையே பூஜை பொருட்களாக பயன்படுத்துவது சரி என்பது என் கருத்து.
No comments:
Post a Comment