Monday 17 March 2014

இயற்கை பூச்சி கொல்லி மருந்து.

பல நாடுகளில் இயற்கை பூச்சி கொல்லி மருந்தாக வேப்பெண்ணையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அதை கேவலமாக நினைக்கின்றோம்.




பெருங்காயத்தையும் இயற்கை பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் அல்ல. அதில் பல பொருட்கள் கலந்திருக்கும். அதன் மூல பொருளான பெருங்காயம்.

No comments:

Post a Comment