கடவுள் படங்கள் வீட்டில் வைத்தால் தான் கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.
நான் இதை நம்பவில்லை. கடவுள் படங்களை வீட்டில் வைப்பது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.
அச்சு துறை (printing technology) வந்த பிறகு தான் எல்லோரும் கடவுள் படங்களை வீட்டில் வைக்க ஆரம்பித்தார்கள்.
அச்சு துறை வருவதற்கு முன்னால் ஓவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் ஓவியங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.
நான் இதை நம்பவில்லை. கடவுள் படங்களை வீட்டில் வைப்பது துன்பத்தையே தருவதாக நான் கருதுகிறேன்.
அச்சு துறை (printing technology) வந்த பிறகு தான் எல்லோரும் கடவுள் படங்களை வீட்டில் வைக்க ஆரம்பித்தார்கள்.
அச்சு துறை வருவதற்கு முன்னால் ஓவியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் ஓவியங்கள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.
No comments:
Post a Comment