வெள்ளிக்கிழமையும், விளக்கு வைக்கும் நேரமும் யாருக்காவது பணம் கொடுத்தால் லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்று பலரும் நம்புகிறார்கள்.
என்னைப்பொருத்தவரை அது மிகவும் தவறு.
நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் உடன் வைத்து இருந்தாலும், நம்பக்கூடாதவர்களை நம்புவதாலும் தான் பணத்தை இழக்க நேருமே தவிர, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பதால் லட்சுமி யாரையும் விட்டு செல்ல மாட்டாள்.
பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தவன் நான். இதற்க்கு காரணம் நம்பக்கூடாத உறவுகளை நம்பியதே காரணமே ஒழிய, வெள்ளிக்கிழமை காரணம் அல்ல.
சற்று யோசித்து பாருங்கள், ஒருவன் வெள்ளிக்கிழமை 7 மணிக்கு மேல் மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை, இப்போது விளக்கு வைக்கும் நேரம், அதனால் பணம் தரமாட்டேன் என்று சொன்னால், அவனுக்கு தர்ம அடி தான் விழும்.
என்னைப்பொருத்தவரை அது மிகவும் தவறு.
நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் உடன் வைத்து இருந்தாலும், நம்பக்கூடாதவர்களை நம்புவதாலும் தான் பணத்தை இழக்க நேருமே தவிர, வெள்ளிக்கிழமை பணம் கொடுப்பதால் லட்சுமி யாரையும் விட்டு செல்ல மாட்டாள்.
பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தவன் நான். இதற்க்கு காரணம் நம்பக்கூடாத உறவுகளை நம்பியதே காரணமே ஒழிய, வெள்ளிக்கிழமை காரணம் அல்ல.
சற்று யோசித்து பாருங்கள், ஒருவன் வெள்ளிக்கிழமை 7 மணிக்கு மேல் மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை, இப்போது விளக்கு வைக்கும் நேரம், அதனால் பணம் தரமாட்டேன் என்று சொன்னால், அவனுக்கு தர்ம அடி தான் விழும்.
No comments:
Post a Comment