Thursday 7 November 2013

தங்கம், வெள்ளி.(gold, silver)

தங்கம், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட தட்டுகளில் உணவு வைத்து சாப்பிடுவது அதிக துண்பத்தை தரும் என்பது எனது கருத்து.

முன்னால் நடிகர், தியாகராஜ பாகவதர் தங்க தட்டில் தான் உணவு வைத்து சாபிடுவாராம். அவர் கொலை குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்தார்.

நான் என்னுடைய 20 வயது வரை வெள்ளி தட்டில் உணவு வைத்து சாப்பிட்டவன், வெள்ளி டம்ப்ளரில் தான் தண்ணீர் குடிப்பேன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.

நட்சத்திர உணவகங்களில் வெள்ளி பொருட்களில் தான் உணவை பரிமாறுகிறார்கள்.

பலர் தங்கள் குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணத்தில் உணவு வைத்து, அந்த குழந்தைகளுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம்.

கண்ணாடி, பீங்கான், இலைகள், மண் பாத்திரங்களே சிறந்தவையாக நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment