காமத்தை ஒதுக்கினால் தான் கடவுளை அடைய முடியும் என்று பலரும் புரளியை பரப்பி விடுகிறார்கள்.
நான் இதை நம்பவில்லை.
காரணம், மனித இனம் தோன்றிய காலம் முதல், இறந்து போன என் தாத்தா வரை யாருமே காமத்தை ஒதுக்காத காரணத்தினால் தான் நான் பிறந்து இருக்கிறேன். இங்கே பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
அப்படியானால், மனித இனம் தோன்றியது முதல், என் தாத்தா வரை பல கோடி தலைமுறைகளாக யாருமே கடவுளை அடையவில்லை என்றுதான் அர்த்தம். எனவே இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் இதை நம்பவில்லை.
காரணம், மனித இனம் தோன்றிய காலம் முதல், இறந்து போன என் தாத்தா வரை யாருமே காமத்தை ஒதுக்காத காரணத்தினால் தான் நான் பிறந்து இருக்கிறேன். இங்கே பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்.
அப்படியானால், மனித இனம் தோன்றியது முதல், என் தாத்தா வரை பல கோடி தலைமுறைகளாக யாருமே கடவுளை அடையவில்லை என்றுதான் அர்த்தம். எனவே இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
No comments:
Post a Comment