விதவை பெண்கள் குங்குமம் வைக்ககூடாது, மஞ்சள் தேய்த்து குளிக்க கூடாது, பூ வைத்துக்கொள்ள கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. அது மனிதர்களால் பெண்களை அடிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு செயல்.
என்னைப்பொருத்தவரை விதவை பெண்கள், குங்குமம் வைத்துக்கொள்ளலாம். பூ வைத்துக்கொள்ளலாம். மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்.
என்னைப்பொருத்தவரை விதவை பெண்கள், குங்குமம் வைத்துக்கொள்ளலாம். பூ வைத்துக்கொள்ளலாம். மஞ்சள் தேய்த்து குளிக்கலாம்.
No comments:
Post a Comment