ஒருவர் நம்மை நினைப்பதால் தான் விக்கல் வருகிறது என்று பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை இது தவறு.
தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்காதவர்கள் திருநீரை நெற்றியில் நெற்றிக்கண் (third eye chakra) பகுதியில் பூசினால் விக்கல் நிற்கும். (third eye chakra பற்றிய மேலும் விவரங்கள் அறிய you tube இல் பார்க்கலாம்.)
மரணத்தின் தருவாயில் இருப்பவர்களுக்கும் விக்கல் தொடர்ந்து இருக்கும். இது மரணத்திற்கு முந்தைய அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் திருநீறு பூசினால் விக்கல் நிற்கலாம்.
தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்காதவர்கள் திருநீரை நெற்றியில் நெற்றிக்கண் (third eye chakra) பகுதியில் பூசினால் விக்கல் நிற்கும். (third eye chakra பற்றிய மேலும் விவரங்கள் அறிய you tube இல் பார்க்கலாம்.)
மரணத்தின் தருவாயில் இருப்பவர்களுக்கும் விக்கல் தொடர்ந்து இருக்கும். இது மரணத்திற்கு முந்தைய அறிகுறியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கும் திருநீறு பூசினால் விக்கல் நிற்கலாம்.
No comments:
Post a Comment