Monday 6 January 2014

குறி.

தெரு தெருவாக அலைந்து குறி சொல்பவர்களிடம் குறி கேட்க கூடாது. இவர்கள் சொல்லும் நல்ல விசயங்கள் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். ஆனால் இவர்கள் சொல்லும் கெட்ட விசயங்கள் கண்டிப்பாக நடக்கும்.

 மேலும் இவர்கள் உங்களுக்கு திருநீறு பூச வந்தாலும், பூசிக்கொள்ள கூடாது. மேலும் கண்திருஷ்டி நீக்க வேர், அல்லது ஏதாவது பொருள் தருகிறேன், அதை ஆற்றில் போடவேண்டும், அல்லது முச்சந்தியில் வைக்க வேண்டும்  என்று சொன்னாலும் அதை வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் பொருளாதார இழப்பு அல்லது குடும்பத்தில் ஒரு  உயிரிழப்பு ஏற்படலாம்.
(உயிரிழப்பு 5 ஆண்டுகளுக்குள் நிகழலாம்.)

No comments:

Post a Comment