புராணங்களில் வாழ்ந்த மனிதர்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாக சொல்கின்றன. அதனால் அவர்களுக்கு வாழ்க்கை போரடித்து போயிருக்கும். அதனால் அவர்கள் பிறவா வரம் வேண்டும் என்று கேட்டார்கள்.
ஆனால் தற்போது மனிதன் எத்தனை நாட்கள் வாழப்போகிறான் என்றே தெரியாத ஒரு நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்தால் முட்டாள்தனமாக தோன்றுகிறது.
மேலும் பிறவா வரம் என்பது நாம் கேட்ட உடன் கடவுள் கொடுத்துவிடப்போவது இல்லை.
ஆனால் தற்போது மனிதன் எத்தனை நாட்கள் வாழப்போகிறான் என்றே தெரியாத ஒரு நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் பிறவா வரம் வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்தால் முட்டாள்தனமாக தோன்றுகிறது.
மேலும் பிறவா வரம் என்பது நாம் கேட்ட உடன் கடவுள் கொடுத்துவிடப்போவது இல்லை.
No comments:
Post a Comment