இந்தியா சுதந்திரம் பெற்ற பின் தற்போது வரை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் doctor ஆக வேண்டும் அல்லது engineer ஆக வேண்டும் என்று தான் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் தான் போலி டாக்டர்கள் உருவானார்கள்.
குறைந்த காலத்திலேயே இடிந்து விழும் கட்டிடங்கள், பாலங்கள் கட்டும் திறமையற்ற engineerகள் உருவானார்கள்.
தற்போது இன்னொரு விசயமும் சேர்ந்து விட்டது.
தங்கள் பிள்ளைகள் super singar ஆக வேண்டும் அல்லது சூப்பர் dancer ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் தமிழ் tv சேனல்கள் செய்த விளையாட்டு.
No comments:
Post a Comment