என்னைப்பொருத்தவரை தெய்வங்களை தேரில் வைத்தோ அல்லது தோளில் சுமந்தோ ஊர்வலமாக கொண்டு செல்ல கூடாது என்பது என் கருத்து.
அவ்வாறு செய்வது துன்பத்தையே தரும். நன்மையை தராது.
தெய்வ சிலைகள் எங்கும் கொண்டு செல்லப்படாமல் ஓரிடத்திலேயே இருப்பது சரியானது என்பது என் கருத்து.
No comments:
Post a Comment