Monday 6 January 2014

வாஸ்துவும், காற்றின் ஓட்டமும்.

வாஸ்துவில் பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றின் ஓட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கான்க்ரீட் வீடுகளில் ஜன்னல், வாசல் மற்றும் காற்று வருவதற்காக சுவரின் மேல் பகுதியில் உருவாக்கப்பட்டு இருக்கும் துளை இந்த மூன்று வழிகளில் மட்டுமே காற்று ஒரு வீட்டிற்குள் நுழையவும், வெளியேறவும் செய்கிறது. 

அனால் கூரை வீடுகளில், தென்னை ஓலை பின்னப்பட்டு இருக்கும் துளையின் வழியாக காற்று நுழையவும், வெளியேறவும் செய்கிறது. இது வீட்டின் நான்கு திசைகளிலும் நடக்கிறது. மேலும் கூரை பகுதி வழியாகவும் இந்த ஓட்டம் நிகழ்கிறது. 

இதனால் வாஸ்துவின் விதிகள் எல்லோருக்குமே ஒன்றாக சொல்லப்பட்டு இருந்தாலும், இந்த காற்றோட்டத்தினால் பலன்களின் அளவு மாறும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment