Sunday 16 February 2014

கடவுளே குரு.

பலரும் மனித வாழ்வில் குருவை மனிதர்களிடமே தேடுகிறார்கள். இந்த கலியுகத்தில் இது அதிக சாத்தியம் இல்லாத விஷயம்.

மனிதர்களிடம் வழிகாட்டியை தேடுங்கள்.


கடவுளையே குருவாக எண்ணி வழிபடுங்கள். அவன் குருவாக இருந்து உங்களுக்கு உபதேசிப்பான். ஆனால் அவன் உபதேசிப்பதை புரிந்து கொள்ளும் ஆன்மீக சக்தி உங்களுக்கு உடனே கிடைத்து விடாது. அதற்க்கு பொறுமை மிக அவசியம். அவன் உபதேசிப்பதை புரிந்து கொள்ளும் சக்தி உங்களிடம் வந்துவிட்டால் உங்களால் பல அரிய விசயங்களையும் புரிந்துகொள்ள முடியும். இது எல்லோருக்கும் சாத்தியம். 



No comments:

Post a Comment