Wednesday 19 February 2014

தேச தலைவர்கள், ஜாதி தலைவர்களா?????


காமராஜர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். ஆனால் அவரை நாடார் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். காமராஜர் நாடார் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

முத்துராமலிங்க தேவர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். அவரை தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் தேவர் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

வ.உ.சிதம்பரம் பிள்ளை நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார். அவரை பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் பிள்ளைமார் ஜாதிக்காகவா வாழ்ந்தார்?

ஏன்டா தேச தலைவர்களை ஜாதி பெயரை சொல்லி பிரிக்கிறீங்க? ஜாதி வெறி பிடிச்ச முட்டா பசங்களா!

இதை விட பெரிய கொடுமை என்ன என்றால் ஒரு அரசியல்வாதியின், ஒரு மகளின் அம்மா நாடார் ஜாதியை சேர்ந்தவராம். அதனால் அந்த அரசியல்வாதிக்கு நாடார் ஜாதியை சேர்ந்த பலர் ஒட்டு போடுவார்கள் என்று ஜாதி வெறி பிடிச்ச நாடாப்பசங்க பலர் பேசியதை கேட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ, அல்லது வச்சிக்கிட்டாலோ அந்த ஜாதியை சேர்ந்தவனுங்க ஒட்டு போடுவீங்களாடா? ஜாதி வெறி பிடிச்ச முட்டா பசங்களா!

நான் ஒவ்வொரு ஜாதியை சேர்ந்த ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ண தயாரா இருக்கேன்டா. ஜாதி வெறி பிடிச்ச எல்லா ஜாதி முட்டா பசங்களும் எனக்கு ஒட்டு போட்டு முதல்வர் ஆக்குவீங்களாடா??????

No comments:

Post a Comment