Thursday 20 February 2014

இந்தியா + பாகிஸ்தான்.


இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருந்தால் நம்மையே அடிமைபடுத்திவிடுவார்கள் என்றுதான் வெள்ளைக்காரன் நம் நாட்டில் இந்து, முஸ்லீம் பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு இந்தியா, பாகிஸ்தான் என்று
இரண்டு நாடுகளாக நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டான்.

ஏண்டா எதுக்கெடுத்தாலும் சண்டை போடுறீங்க முட்டா பசங்களா. நம்முடைய சண்டையில் மத்தவன் குளிர்காய்கிறானடா. புரிஞ்ச்சிக்கோங்கடா. 

ஒற்றுமையாய் இருப்போமடா.

No comments:

Post a Comment