உங்களில் எத்தனை பேர் குதிரை வாகனம் வைத்து இருக்கிறீர்கள்?
இந்த கேள்வியை கேட்டால் உங்களுக்கு முட்டாள்தனமாக இருக்கும்.
நம்முடைய முன்னோர்களின் வாகனங்களில் மிக முக்கிய இடம் பிடித்தவை குதிரைகள். ஆனால் இன்றைய ஒரு தமிழனிடம் கூட குதிரை வாகனம் கிடையாது.
இயந்திர வாகனங்கள் இயற்கையை அழித்துவிட்டன. இன்னமும் இயற்கையை அழித்துக்கொண்டே இருக்கும்.
குதிரை வாகனம் கம்பீரத்தை கொடுப்பது. ராஜ தோற்றத்தை கொடுப்பது.
No comments:
Post a Comment