Monday 9 September 2013

வணங்குதல்கள்.

கோவில்களுக்கு சென்று வணங்குவதை  விட, மரத்தின் அடியில், மலை பகுதியில், கழிவுநீர் கலக்காத சுத்தமான நீரோட்டம் உள்ள ஆற்றின் அருகே இருந்து இறைவனை வணங்குவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.

வேப்பமரத்தின்  கீழ் நின்று கடவுளை வணங்குவது மிகவும் சக்தி வாய்ந்தது.

No comments:

Post a Comment