எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Monday 9 September 2013
வாஸ்து.
கழிவறையும், குளியலறையும் வீட்டின் வெளி பகுதியில் தான் இருக்க வேண்டும். வீட்டின் உள்ளே கழிவறை, குளியலறை இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை இருக்காது. சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கும்.
No comments:
Post a Comment