எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Monday 9 September 2013
தலையணை.
சிலருக்கு கழிவறையில் அமர்ந்து எழும் போதும், குனிந்து நிமிரும் போதும் தலை சுற்றல், கிறுகிறுப்பு ஏற்படலாம். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலையணை இல்லாமல் சமமான தளத்தில் தரையில் அல்லது கட்டிலில் படுப்பதே சிறந்தது.
No comments:
Post a Comment