Saturday 7 September 2013

தொப்புள் தரிசன தேவதைகள்.

சினிமா நடிகைகள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் குறைவான ஆடையில் உலா வருகிறார்கள்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் தொப்புள் தெரியும்படி உடை அணியும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்கள் எதற்க்காக தங்கள் தொப்புள் தெரியும்படி உடை அணிகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆண்களை ஈர்ப்பதற்கா?

அப்படி என்றால் ஆண்கள்  பெண்களை ஒரு போக பொருளாக பார்க்கிறார்கள் என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்?

நான் ஒன்றும் ராமன் அல்ல. கண்களை மூடிக்கொண்டு செல்ல. ஒரு பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணித்து சென்றால் நான் பார்க்கத்தான் செய்வேன். ரசிக்க தான் செய்வேன்.

உடல் அங்கங்கள் தெரியும்படி உடை அணியும் அவள் யோக்கியமானவள். அவளை பார்த்து ரசிக்கும் என்னை போன்றவர்கள் மட்டும் குற்றவாளியா?

குறிப்பு:- நான் இங்கே எல்லா பெண்களை பற்றியும் குறிப்பிடவில்லை. தொப்புள் தரிசனம் இலவசமாக தரும் தேவதைகளைப் பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன். நான் சொல்லிய இந்த விசயத்தில் குற்றம் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் கண்டிப்பாக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

No comments:

Post a Comment