தெய்வ சக்திகள் மனிதனை வந்து அடைய பஞ்ச பூதங்களே கடத்தல் பொருளாக பயன்படுகின்றன.
எனவே தினமும் கடவுளை வணங்குவதோடு மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்களையும் சேர்த்து வணங்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை, பஞ்ச பூதங்களை பார்த்தும், நினைத்தும் வணங்க வேண்டும். தொட்டு வணங்க கூடாது.
அக்னியை எல்லோருமே தீபத்தில் தொட்டு வணங்குகிறோம். என்னை பொருத்தவரை அதை தவறாகவே நினைக்கிறேன்.
நிலத்தையும் சில சமயங்களில் தொட்டு வணங்குகிறோம். அதையும் தவறாகவே நான் கருதுகிறேன்.
எனவே தினமும் கடவுளை வணங்குவதோடு மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்களையும் சேர்த்து வணங்க வேண்டும்.
என்னை பொறுத்த வரை, பஞ்ச பூதங்களை பார்த்தும், நினைத்தும் வணங்க வேண்டும். தொட்டு வணங்க கூடாது.
அக்னியை எல்லோருமே தீபத்தில் தொட்டு வணங்குகிறோம். என்னை பொருத்தவரை அதை தவறாகவே நினைக்கிறேன்.
நிலத்தையும் சில சமயங்களில் தொட்டு வணங்குகிறோம். அதையும் தவறாகவே நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment