Friday 6 September 2013

நல்லவர்கள், கெட்டவர்கள்.

மகான்களும், மாமேதைகளும் மக்களை புத்திசாலிகளாக மாற்றும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பல முட்டாள்கள் இதை விரும்புவதில்லை. மகான்களையும், மாமேதைகளையும் அழிக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். ஏனோ தெரியவில்லை, முட்டாள்கள் கையில் பல சமயங்களில் அதிகாரம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. முட்டாள்கள் தான் பெரும்பாலும் ஜெயிக்கிறார்கள்.

இதற்க்கு மிக சிறந்த உதாரணம், இயேசு, சாக்ரடீஸ்.

No comments:

Post a Comment