Sunday 22 September 2013

கறி.

கறியை வறுத்து சாப்பிட நினைப்பவர்கள், அதை புளித்த தயிரில், குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு வறுத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். சில அசைவ உணவகங்களில் இவ்வாறு செய்வதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

முன்பு என்னோடு வேலை பார்த்த ஒரு கேரளத்து பெண் சொன்ன தகவலையும் உங்களுக்கு சொல்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது.

கேரளாவில் பல இடங்களில் கறியை, சுத்தமான கள்ளில் ஊற வைத்து வறுப்பார்களாம். அதன் சுவை நன்றாக இருக்குமாம்.

No comments:

Post a Comment