P. THILLAI
எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Monday 2 September 2013
பூக்கள்.
ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும், உதிர்ந்தாலும்
நீ இன்று
சூடிய பூக்கள் தான்
எனக்கு அழகாக தோன்றுகிறது.
ஏனெனில் அதை
சூட்டியவன்
நானல்லவோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment