Monday 2 September 2013

பூக்கள்.

ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும், உதிர்ந்தாலும்
நீ இன்று
சூடிய பூக்கள் தான்
எனக்கு அழகாக தோன்றுகிறது.
ஏனெனில் அதை
சூட்டியவன்
நானல்லவோ!

No comments:

Post a Comment