எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Friday 11 October 2013
நேர்மறை சக்தி.
நேர்மறை சக்தி அதிகம் இருக்கும் வீட்டில் குருவி, குழவி, தேனீ போன்றவை கூடு கட்டும். அவ்வாறு இவை கூடு கட்டினால் அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள்.
No comments:
Post a Comment