Tuesday 8 October 2013

திருநீறு.


என்னை பொருத்தவரை, திருநீரை மூன்று கோடுகள் கொண்ட பட்டையாக பூசுவது தவறு என்று நினைக்கிறேன்.

என் அனுபவத்தில் பட்டை பூசிக்கொண்ட எல்லோரும் பொருளாதார ரீதியாக அல்லது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரச்சனை, இவற்றில் ஏதாவது ஒன்றை அனுபவிக்கிறார்கள்.

குறிப்பு:- நான் இங்கே பிராமணர் அல்லாதவர்கள் பற்றி மட்டுமே சொல்கிறேன்.

No comments:

Post a Comment