என்னை பொருத்தவரை, திருநீரை மூன்று கோடுகள் கொண்ட பட்டையாக பூசுவது தவறு என்று நினைக்கிறேன்.
என் அனுபவத்தில் பட்டை பூசிக்கொண்ட எல்லோரும் பொருளாதார ரீதியாக அல்லது கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் பிரச்சனை, இவற்றில் ஏதாவது ஒன்றை அனுபவிக்கிறார்கள்.
குறிப்பு:- நான் இங்கே பிராமணர் அல்லாதவர்கள் பற்றி மட்டுமே சொல்கிறேன்.
No comments:
Post a Comment