எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Tuesday 8 October 2013
நெல்லிக்காய் மரம்.
நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்ப்பது நிலத்தடி நீரை நன்னீராக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். நம்பிக்கை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.
No comments:
Post a Comment