Tuesday 8 October 2013

பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது.

என்னை பொறுத்தவரை பெண்கள் மந்திரம் சொல்லக்கூடாது. வெறுமனே தான் கடவுளை வணங்க வேண்டும்.

காரணம் ஆண்கள் எல்லாம் சிவனின் அம்சம்.

பெண்கள் எல்லாம் சக்தியின் அம்சம்.

ஆண்களுக்கு தான் சக்தி தேவையே தவிர பெண்களுக்கு இல்லை.

மேலும் எல்லா மந்திரங்களும், சுலோகங்களும் ஓம் என்று சொல்லி தான் சொல்ல வேண்டும். ஓம் என்று சொல்லாமல் மந்திரம், ஸ்லோகம் சொன்னால் கெடுபலன் உண்டாகும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க வயிறு பெருக்கும்.

இதனால் தான் மந்திரம் சொல்பவர்களின் வயிறு பெருத்து இருக்கிறது.

எல்லா கடவுள்களும் six pack உடலோடு காட்சி தரும்போது, ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமாக இருக்கும் பிள்ளையார் மட்டும் தொப்பையோடு காட்சி தருவது இதனால் தான்.

இந்த பதிவின் தொடர்ச்சி கீழ்க்கண்ட பதிவில்
http://thilai.blogspot.com/2014/02/blog-post_4985.html

No comments:

Post a Comment