Tuesday 8 October 2013

கருங்கல்.

இரண்டு கருங்கற்க்களை ஒட்டி இருப்பது போல வைத்து, மூன்றாவதாக ஒரு கருங்கல்லைக்கொண்டு அந்த இரண்டு கருங்கற்க்களையும் பல முறை சுற்றினால், அந்த இருண்டு கற்களுக்கும் இடையில் ஒருவித காந்த சக்தி ஏற்படும் என்று என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் சொல்லி இருந்தேன்.

இதை இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி செய்து, இதில் இருந்து ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க முடியுமா என்று  ஆராய்ச்சி செய்யலாம். குறிப்பாக மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று ஆராயலாம்.

வருங்கால சந்ததிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment