Friday 18 October 2013

செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம்.

தீய சக்திகள் எவியவரிடமே வந்து முடிவடையும். இது தெரியாமல் தான் தீய சக்திகளை ஏவும் 99.99% பேர் இருக்கிறார்கள்.

தீய சக்திகள் ஒருவர் மீது ஏவப்பட்டால், அவரை காக்க தெய்வ சக்தி உண்டு. ஆனால் அந்த தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்த தெரிந்தால் அந்த தீய சக்தியில் இருந்து தப்பிவிடலாம். இது பற்றி முறையாக தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒருவர் மீது ஏவப்பட்ட தீய சக்தியை அவரிடம் இருந்து வெளியேற்றிவிட்டால், அந்த தீய சக்தி அதை எவியவரிடமே செல்லும். அப்போது அந்த தீய சக்தியை எவியவரை அவரது குல தெய்வம் கூட காப்பாற்றாது. அப்போது அந்த தீய சக்தியை எவியவரோ, அல்லது அவரது குடும்பத்தினரோ, அல்லது அவர் வம்சமோ மிகவும் கஷ்டப்படும். அல்லது அழியும் நிலை கூட வரலாம். இது தெரியாமல் தான் பலர் தீய சக்திகளை ஏவுகிறார்கள்.

எனவே தீய சக்திகளை கண்டு பயப்படாதீர்கள். தெய்வ சக்தியை நம்புங்கள். தெய்வ சக்தியை முறையாக செயல்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுங்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை நம்பாதீர்கள்.

No comments:

Post a Comment